சென்னை; ஓமந்தூரார் அரசு மருத்துவமனை முன்பு பணி நிரந்தரம் செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் கைது!

சென்னை; ஓமந்தூரார் அரசு மருத்துவமனை முன்பு பணி நிரந்தரம் செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் கைது!

சென்னையில் இன்று காலை போராட்டம் நடத்திய அரசு மருத்துவமனை தற்காலிக செவிலியர்கள் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
7 Jun 2022 6:51 AM GMT